அமரர் .திரு துரைச்சாமி காளிராஜா
களுவாஞ்சிகுடியையும் கனடா மிசிசாக்காவையும் வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்த திரு துரைச்சாமி காளிராஜா அவர்கள் 09.08.2012 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்துவிட்டார். இன்றைய நாளிலே எமது நினைவுகளையும் கண்ணீரையும் அஞ்சலியாக சமர்பிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் இறைவனை பிராத்திக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி,,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.