அமரர் .கைலாயபிள்ளை தில்லேஸ்வரன்
பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளரும், களுவாஞ்சிகுடி மாரியம்மன் ஆலய பரிபாலனசபையின் தலைவரும், லண்டனிலுள்ள களுவாஞ்சிகுடி நலன்புரி அமைப்பின் களூவஞ்சிகுடிக் கிளைத் தலைவரும், ம.தெ.எ.பற்று இணக்கசபையின் உறுப்பினருமான கைலாயபிள்ளை தில்லேஸ்வரன் மாரடைப்பின் காரணமாக (02.10.2012)அன்று கொழும்பில் காலமானார். இவரின் பூதவுடல் கொழும்பில் இருந்து களுவாஞ்சிகுடியில் உள்ள அவரின் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு வியாழக்கிழமை(04/10/2012)நல்லடக்கம் செய்யப்படும்.